('தமிழ்த் தந்தி' பத்திரிகையில் 2-2-2014 அன்று பிரசுரமானது)
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாத இறுதியில்
நடைபெறவுள்ளது. பிரதான கட்சிகள் உட்பட தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளும்
சுயேட்சைக் குழுக்களும்; தமது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
பொதுத் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவது
போல் பிரதான கட்சிகள் இரண்டும் இந்த தேர்தலுக்கு
தயாராவது போன்று தெரிகிறது.
.jpg)









