(9-3-2014 அன்றைய 'தமிழ்த் தந்தி' பத்திரிகையில் பிசுரமானது)
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான
அறிக்கை ஒன்றினை ஜெனீவா மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்துள்ள
விடயம் தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஹுப் ஹக்கீமுடன் கடும் தொனியில்
கதைத்ததாக செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'உங்களால் ஆளும் கட்சியில் இருக்க
முடியும் என்றால் இருங்கள் . இல்லையேல் விலகிச் செல்லுங்கள்' என்று ஜனாதிபதி ரஹுப்




.jpg)





