Friday, August 17, 2012

நீர்கொழும்பு களப்பும் அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும்

வந்தாரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்று போற்றப்படும்  நீர்கொழும்பு நகருக்கு பேரழகு சேர்க்கும் பெருமை பெற்றது நிர்கொழும்பு களப்பாகும். அது இயற்கையின் கொடையாகும்.

மேல்மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு களப்பாகவும், இலங்கையின் மிகப்பெரிய களப்பாகவும் கருதப்படும் இந்த களப்பு நாளுக்கு நாள் மாசடைந்து வருவதாகவும்,களப்பு இடங்கள் சட்டவிரோதமான